2021-05-25

கொரோனா முடக்கத்தால் அவலத்திற்கு உள்ளாகியுள்ள முல்லை மக்கள்!

அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றினால் நாடு தழுவிய ரீதியில் முடக்கநிலை பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த கோவில்குடியிருப்பு, செல்வபுரம்,வட்டுவாகல் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளாந்தம் தொழிலுக்கு சென்றாலேதான் உணவு என்ற நிலையில் வாழும் மக்கள் அவசர உதவி கோரி நிற்கின்றனர். கருணை உள்ளம் கொண்டோர் இவ் மக்களின் அவலநிலையை போக்கி ஒருநேர உணவினையாவது வழங்கி அவ் மக்களின் பசிபட்டிணியை போக்கிடுவீர். இவை பற்றிய தகவல்கள் தொடர்புகளிற்கு எமது நிறுவனமான உமாமகேஸ்வரன் பவுண்டேசனுடன் தொடர்பு கொள்ளவும்.